20
Jan
2024
எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தெருவினைப் பார்த்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் ஒருவர் தன் மகனைத் திட்டிக் கொண்டு இருந்தார். கையில் அவனது அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி அட்டை இருந்தது. நாயே! என்ன…
09
Jan
2024
வணக்கம். கம்பீரத்தோடு வணக்கம் சொன்ன இந்த ஆசிரியச் சமூகத்தை இப்போது கண்ணீரோடு எழுதுகிறேன். மன்னர்கள் வாழ்ந்தார்கள், ஜமீன்தார்கள் வாழ்ந்தார்கள், பண்ணையார்கள் வாழ்ந்தார்கள் என்று சொன்னது போல இங்கு ஆசிரியர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் அவல…
05
Jan
2024
எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்க்கையில் பல்வேறு பயணங்களை நாம் மேற்கொள்கிறோம். பல நேரங்களில் அவை பயனுள்ள பயணங்களும் உண்டு, பரிதவிக்கும் பயணங்களும் உண்டு, பரிகசிக்கும் பயணங்களும் உண்டு, சிறகடிக்கும் பயணங்களும் உண்டு, கிறங்கடிக்கும் பயணங்களும் உண்டு,…
31
Dec
2023
விஜி விடைபெற்றாயோ? இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தான். ஆனால் இழக்கக் கூடாதவர்களை இழக்கும் போதுதான் இதயம் வலிக்கிறது. ஆலமரமே சாயும்போது அருகிலுள்ள அத்தனை செடிகொடிகளும் அழிந்து விடுமல்லவா! அதிலிருந்த பறவைகள், முட்டைகள், குஞ்சுகள்…
21
Dec
2023
மார்கழி மாதம் எல்லோரும் கடவுளைத் தேடும் மாதம் இந்த நாட்களில் விரதம் இருந்து பல்வேறு தயாரிப்புகளைச் செய்து ஆயத்தமாகி கடவுளைக் கண்டடைவார்கள். இது காலம் காலமாக நடைபெறுகிற ஒன்று. கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை எதிர்பார்ப்பார்கள்.…
15
Dec
2023
பூமி என்பது உயிர்கள் நிறைந்;தது அவை மகிழ்ச்சியாக வாழ வளங்கள் நிறைந்தது. அவரவருக்கு என்னென்ன தேவையோ? அவற்றைத் தேடி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மானிடன் பூமியில் அவதரித்த பிறகுதான். தேவையில்லாததைக் கூட திருடும் பழக்கம்…
07
Dec
2023
புத்தகம் வாசிப்பது என்று சொல்வார்கள். .என்னைப் பொறுத்தமட்டில் புத்தகம் வாசிப்பது அல்ல, புத்தகங்களோடு வசிப்பது. வாழுகின்ற நம்மோடு வசிப்பது சிலர். ஆனால், புத்தகங்கள் வாசிப்பது, புத்தகம் எழுதியவரோடு பேசுவது. அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களுடன் சுற்றி…
02
Dec
2023
மாற்றம் ஒன்றே மாறாதது. மாறாமல் இருப்பதற்கு நான் மண்ணல்ல, மரமல்ல, மானிடம் என்பார்கள். சரி ஏமாற்றம் இங்கே யார் தந்தது? ஏமாற்றம் இருந்து கொண்டே தானே இருக்கிறது? நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதும் ஆசைகாட்டி மோசம்…
29
Nov
2023
இப்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் அதிகமாகவே இருக்கும். இவைகள் தனது வாழ்வுக்காக மனிதர்களைக் கடித்து இரத்தம் உறிஞ்சி உயிர் வாழும். ஆயினும் மனிதர்கள் "எனது இரத்தம் எனது…
18
Nov
2023
நீங்கள் உப்பாயிருங்கள் இந்த வார்த்தை விவிலியத்தில் உண்டு. இயேசு மகான் மக்களைப் பார்த்து தாங்கள் வாழ்க்கை நெறிமுறைகளில் ஒரே வார்த்தையில் மக்களுக்கு உணர்த்துவது நீங்கள் உப்பாயிருங்கள் என்பது தான். இதனால் இந்த வார்த்தை ஆலயங்களில்…