12
Jan
2022
சமீப காலமாக பல்வேறு பரபரப்பானச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் பத்திரிக்கைகள் நம்மிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது. சிலவற்றைக் கடந்து செல்கிறோம். சிலவற்றைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம், வியக்கிறோம் தடுமாறுகிறோம், விமர்சிக்கிறோம். அரண்டு முழிக்கிறோம். அசந்து விழிக்கிறோம். அதுவும்…