தலைப்புகள்

28

Jan

2022

பள்ளிகள் மீது பாய்வது ஏன்?….

சமீபகாலமாக ஊடகங்களும், பத்திரிக்கைகளும் இடும் ஓலம் முழுவதும் பள்ளிகளும் ஆசிரியர்களும்தான். ஏனோ வேறு எந்த துறையிலும் தவறே நடவாததுபோல், கல்வித்துறை மட்டும் தான் நாட்டையும் உலகையும் களங்கப்படுத்துவதுபோல் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறது. எத்துறையில்…

21

Jan

2022

திருந்தாத பைத்தியங்கள்…

சில நாட்களுக்கு முன் எம் பள்ளி வளாகத்திற்கு முன் ஒரு பைத்தியக்காரன் அமர்ந்திருந்தான். உடம்பு முழுவதும் அழுக்காக இருந்தது. ஒரு சிறிய துணிமூட்டை வைத்திருந்தான். தேவையில்லாத பேப்பர்கள் தேவையில்லாத பொருட்கள் என வைத்திருந்தான். அப்போது…

12

Jan

2022

என்ன கருமமடா இது!?

சமீப காலமாக பல்வேறு பரபரப்பானச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் பத்திரிக்கைகள் நம்மிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறது. சிலவற்றைக் கடந்து செல்கிறோம். சிலவற்றைக் கடக்க முடியாமல் தவிக்கிறோம், வியக்கிறோம் தடுமாறுகிறோம், விமர்சிக்கிறோம். அரண்டு முழிக்கிறோம். அசந்து விழிக்கிறோம். அதுவும்…

04

Jan

2022

பிரியமுடன்…

அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் மூலம் கண்ணுக்குள் விழுந்து நெஞ்சுக்குள் கலந்து எண்ணத்தில் எழும் என் எழுத்துக்கள் உங்கள் இதயத்திலும் படர்ந்து இருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது வலைத்தளப் பயணம்…

ARCHIVES