08
Sep
2023
- வன்முறைகளைத் தவிர்க்க ஆயுதம் என்று உதடு அசைபோட்டவுடன் நெஞ்சம் அச்சத்தில் அல்லாடுகிறது. ஏனென்றால் ஆயுதம் என்றாலே உலகில் ஏதோ ஆபத்து நடக்கப் போகிறது! என்றாகிறது. ஏதென்ஸ் நகரத்தை அதிகார வர்க்கம் ஆட்டிப் படைக்கும்போது…
01
Sep
2023
மனித வாழ்க்கை மகத்தானதாக அமைய வேண்டுமென்றால் உடலும், மனமும் ஒருங்கே சிறப்பாக அமைய வேண்டும் உடலுக்கு இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் என்பது போல மனதிற்கு கல்வியும், ஒழுக்கமும், இரண்டும் கலந்தது.…
25
Aug
2023
பூமி பற்றி எரிகிறது. வாழும் மனிதர்கள் ஒருவர் ஒருவரை வெட்டிச் சாய்க்கிறார்கள். சாதிப் பேய்களால் சாவின் எண்ணிக்கை அதிகமாகிறது. மதத்திற்கு மதம்பிடித்து மனிதனைக் காலில் போட்டு நசுக்குகிறது. நீதி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கிறது.…
19
Aug
2023
காலங்காலமாக பரம்பறை பரம்பறையாக, பண்பாடு, கலாச்சாரம், சம்பிரதாயம், சாஸ்திரம், வழக்கம், கட்டு, செய்முறை என்று பலவற்றை வைத்துக் கொண்டு இன்றும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் அதன் காரணத்தையும் அதற்குரிய பலன்களையும் அடுத்த தலைமுறைக்கு நாம்…
11
Aug
2023
நான் நடந்து போகிறேன். நமது நாடாளு மன்றம் போல் ஒரு கட்டிடம் தெரிகிறது. ஆனால் மிகப்பழமை வாய்ந்த கட்டிடம் அதனை நோக்கிப் போய் கொண்டிருந்தேன். அங்கே ஒரு பெரிய அறை பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்புறமாகப்…
04
Aug
2023
காதல் என்பது எதுவெனக் கேட்டேன் மனச்சாட்சி சொன்னது மனதிற்கினியவர்களின் மனம்போல் நடப்பது. நமது அன்பினால் அவர்கள் மனம்போல் பறப்பது. நாம் சுயநலம் துறப்பது, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது. நமது தேவையையும், ஆசையையும் அவர்களிடம் திணித்து…
28
Jul
2023
சுற்றுகின்ற பூமி தன் அச்சிலிருந்து விலகி சோர்வாகச் சுற்றுவதுபோல், வீசுகின்ற காற்று விரக்தியாய் வீசுவதுபோல, காலை வரும் கதிரவன் களைத்துப் போனதுபோல், இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற மனிதர்களும், விரக்தியில்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். காரணம்…
21
Jul
2023
கும்பி எரிகிறது. குலை நடுங்குகிறது. நாட்டில் நடப்பது என்ன? மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மானங்கெட்டு மரியாதை கெட்டு இன்னும் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்கிறோம் என்று மார்தட்டப் போகிறோமா? வீடு பற்றி எறியும்போது வெளிநாட்டிற்குச்…
15
Jul
2023
ஐயா என்னுடம்பு புல்லரிக்கிறது. நீங்கள் வாழ்ந்த ஊரை எனக்குத் தெரியும். நீங்கள் இருந்த கட்சி எனக்கும் புரியும். உங்களைப் போல் நானும் ஒரு தமிழன் தான் என்று எனக்கு நானே மார்தட்டிக் கொண்டாலும் உங்களைப்…
07
Jul
2023
மகாபாரதத்தில் தர்மன் சூதாடித் தோற்றதால் துரியோதனன் அவையில் அத்தனைபேரின் முன்னிலையிலும் கைகட்டி நிற்பதைப் பொறுக்காத பீமன் மானங்கெட்டு மாட்டிக் கொண்டதை எண்ணினான் இதற்குக் காரணமான சூதாட்டம் ஆடிய தமது அண்ணனின் கையைச் சுட்டுப் பொசுக்க…