08
Feb
2024
ஒரு கவிஞனின் வார்த்தைகளைப் படித்தேன் என்னை மிகவும் கவர்ந்தது. அது எனக்குள் எப்படிப் புகுந்தது? எப்படி வளர்ந்தது? என்று தெரியவில்லை? இன்று எனது வாழ்க்கை ஒட்டம் என்பது அதன் பாதிப்பாகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம்…
02
Feb
2024
வரலாறு என்பது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்துவது. மனதிற்குள் நினைக்கின்ற மகா வீரர்களை முற்றிலுமாக அறிந்து தானும் அவர் போல் மாற, மலரத்துடிப்பது. எடுத்துக்காட்டாகச் சிலரைச் சொல்லி இருப்பவர்களை சாதிக்க அழைப்பது. காலத்தை வென்றவர்களைக்…
27
Jan
2024
எல்லா வெற்றிகளும் கொண்டாடப்பட்டாலும் எல்லா வெற்றிகளும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. வெற்றி என்பது வீரத்தில் மட்டும் முளைத்ததில்லை. அது முயற்சி, உழைப்பு, கட்டுப்பாடு, ஆற்றல், போட்டி, குழு ஒத்துழைப்பு எனப் பல காரணங்களோடு கூடிய ஆவலே…
20
Jan
2024
எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தெருவினைப் பார்த்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் ஒருவர் தன் மகனைத் திட்டிக் கொண்டு இருந்தார். கையில் அவனது அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி அட்டை இருந்தது. நாயே! என்ன…
09
Jan
2024
வணக்கம். கம்பீரத்தோடு வணக்கம் சொன்ன இந்த ஆசிரியச் சமூகத்தை இப்போது கண்ணீரோடு எழுதுகிறேன். மன்னர்கள் வாழ்ந்தார்கள், ஜமீன்தார்கள் வாழ்ந்தார்கள், பண்ணையார்கள் வாழ்ந்தார்கள் என்று சொன்னது போல இங்கு ஆசிரியர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் அவல…
05
Jan
2024
எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்க்கையில் பல்வேறு பயணங்களை நாம் மேற்கொள்கிறோம். பல நேரங்களில் அவை பயனுள்ள பயணங்களும் உண்டு, பரிதவிக்கும் பயணங்களும் உண்டு, பரிகசிக்கும் பயணங்களும் உண்டு, சிறகடிக்கும் பயணங்களும் உண்டு, கிறங்கடிக்கும் பயணங்களும் உண்டு,…
31
Dec
2023
விஜி விடைபெற்றாயோ? இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தான். ஆனால் இழக்கக் கூடாதவர்களை இழக்கும் போதுதான் இதயம் வலிக்கிறது. ஆலமரமே சாயும்போது அருகிலுள்ள அத்தனை செடிகொடிகளும் அழிந்து விடுமல்லவா! அதிலிருந்த பறவைகள், முட்டைகள், குஞ்சுகள்…
21
Dec
2023
மார்கழி மாதம் எல்லோரும் கடவுளைத் தேடும் மாதம் இந்த நாட்களில் விரதம் இருந்து பல்வேறு தயாரிப்புகளைச் செய்து ஆயத்தமாகி கடவுளைக் கண்டடைவார்கள். இது காலம் காலமாக நடைபெறுகிற ஒன்று. கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பை எதிர்பார்ப்பார்கள்.…
15
Dec
2023
பூமி என்பது உயிர்கள் நிறைந்;தது அவை மகிழ்ச்சியாக வாழ வளங்கள் நிறைந்தது. அவரவருக்கு என்னென்ன தேவையோ? அவற்றைத் தேடி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மானிடன் பூமியில் அவதரித்த பிறகுதான். தேவையில்லாததைக் கூட திருடும் பழக்கம்…
07
Dec
2023
புத்தகம் வாசிப்பது என்று சொல்வார்கள். .என்னைப் பொறுத்தமட்டில் புத்தகம் வாசிப்பது அல்ல, புத்தகங்களோடு வசிப்பது. வாழுகின்ற நம்மோடு வசிப்பது சிலர். ஆனால், புத்தகங்கள் வாசிப்பது, புத்தகம் எழுதியவரோடு பேசுவது. அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களுடன் சுற்றி…