தலைப்புகள்

26

May

2023

துள்ளித்திரிந்ததொரு காலம்…

துள்ளித் திரிந்ததொரு காலம் எனப் பாடல் கேட்டதும் பூங்காவைத் தேடி போய் கொண்டிருந்த குழந்தைகள் நின்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டது. துள்ளித் திரிந்த காலம் என்றால் என்ன? என்று கேட்டது. அதனை எப்படிச்…

19

May

2023

இன்பச் சுற்றுலா . . . .

கோடை வெயில் வாட்டிக் கொண்டு இருந்தாலும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏதாவது இன்பச்சுற்றுலா சென்று வருவோமே! என்று எண்ணுவோம். குழந்தைகளும் இப்போது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்பதால் எப்போது பள்ளி முடியும்? எங்கேயாவது…

12

May

2023

சித்தரவதை…

ஒரு கொடுமைக்காரக் கணவன் அல்லது குடிகாரக் கணவன் தன் மனைவியைக் கடுமையாக நடத்துவது ஒரு காவல்துறை அதிகாரி ஒரு குற்றவாளியைச் சந்தேகப்பட்டு அவனிடம் கடுமையாக நடந்து கொள்வது அல்லது மாற்றாந்தாய் குழந்தைகளிடம் இரக்கம் இன்றி…

03

May

2023

ஞானம் பிறந்த கதை…

விடைத்தாள் திருத்தும் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். சந்தோசமாகச் சிரித்து கொண்டும் பேசிக் கொண்டும். எதிரே ஒருவன் அழுக்குத் துணிகள் அணிந்திருந்தான். கிழிந்த சாக்கு ஒன்று வைத்திருந்தான். குப்பைகளைப் பொறுக்கிக்…

ARCHIVES