தலைப்புகள்

24

Feb

2023

கடவுளைத் தேடாதே….

நோயும் இயற்கை அழிவும் மனிதனை நொறுக்கிக் கொண்டிருப்பதால் மனிதன் தன் ஆயுளை இழந்துவிடுவோமோ என ஆண்டவனைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டான். அனுபவிக்கத் துடிக்கின்ற மனிதன் தன் ஆயுளைக் கூட்டிக் கொள்ள நினைப்பான் எப்படியாவது…

17

Feb

2023

எதற்கு?…

எதற்கு? அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டது போன்று அதிர்ச்சியாய்ப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள்! கல்வி என்பது கடைசரக்கு அல்ல அதனைக் காசு…

10

Feb

2023

வேங்கை வயல்….

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்" என்று மீசைக் கவிஞன் மீண்டும் வந்து இவர்கள் முகத்தில் உமிழ வேண்டும் போல் இருக்கிறது. பாஞ்சாலியை துயில் உறியும் போது தர்மனின் சூதாட்டத்தினால்தானே வந்தது எனவே…

03

Feb

2023

அலட்சியத்தின் அவலங்கள்….

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடித்ததுபோல, அதாவது வருமுன் காக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட பழமொழி அதாவது ஒரு விலங்கு ஆட்டைக்கடிக்கும் போதே அதனைத் தடுத்துவிட வேண்டும்…

ARCHIVES