23
Dec
2022
மார்கழி மாதம் எல்லா மனங்களும் கடவுளைத் தேடி ஓடும். சிலர் காலையில் எழுந்து குளித்து பஜனை பாடி பகவானைத் துதிப்பவர்களும் உண்டு. மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் மாபரன் இயேசு பிறக்கிறார் என்று சந்திப்பதற்குத்…
16
Dec
2022
உலகம் முழுவதும் நெஞ்சை உதைத்துக் கொண்டிருக்கிற அனல் பறக்கும் கால்பந்தாட்டப் போட்டியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அணிதான் இறுதிப்போட்டிக்கு வரும் அந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு வரும் என்று ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்…
09
Dec
2022
இதனைப் பற்றி எழுதும்போது மட்டும் எப்போதும் என் பேனா முனை ஈரமாகவே இருக்கும் அது இரக்கத்தின் ஈரம் அல்ல. அரக்கத்தின் கொடூரம். என் பேனா வடிப்பது கண்ணீர் அல்ல. இரத்தத் துளிகள். இதயம் இறுகி,…
02
Dec
2022
நாற்பது ஆண்டுகளுக்கு முன் தம் கையில் குழந்தைகள் தவழ்வதைத் தவமாய் எண்ணிக்கொண்டிருந்தோம். அதனைக் கிள்ளுவதும் கொஞ்சுவதுமே நமக்குக் கிளர்ச்சி தருவதாக எண்ணினோம். புகைப்படத்திலெல்லாம் குழந்தையோடு இருப்பதுபோல் காட்சி தந்தோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக்…