23
Mar
2022
அன்புள்ள அப்பாவிற்கு என்ற அர்த்தமே எனக்கு ஐம்பது வயதில் தான் புரிகிறது. எனக்கு அகரம் கற்றுக் கொடுத்த சிகரம் தவறிய பிறகுதான் எத்தகைய பாடசாலையின் நாற்றாங்காலில் நானிருந்திருக்கிறேன் என எனக்குப் புரிகிறது இன்னார் மகன்…
17
Mar
2022
08
Mar
2022
மார்ச் 8 வந்தவுடன் மகளிர் தினம் கொண்டாடும் மாமேதைகளே. மாதர்களை மனதில் சுமக்கும் மண்ணின் மைந்தர்களே. பெற்றோர்களை நினைவிலும், கணவனை இதயத்திலும், பிள்ளைகளை கருவிலும் சுமக்கின்ற இல்லத்தரசிகளை இதயத்தில் சுமக்கின்ற இனிய இதயங்களே! தாயில்…
03
Mar
2022
புண்ணியம் தேடிக் காசிக்குப் போகலாம், கங்கையில் தலை மூழ்கலாம். வேளாங்கண்ணிக்கு நடக்கலாம், நாகூரில் ஓதலாம், ஜென் மடத்தில் தியானிக்கலாம், ஆசிரமத்தில் அமைதியாய் இருக்கலாம், ஆனாலும் புண்ணியத்தைக் கண்டடைந்து வீட்டீர்களா? என்று கேட்டுப் பார்த்தால் அவர்களே…