09
Feb
2022
தர்மம் தனை சூது கவ்வும் என்பார்கள். ஆனால் இங்கு சூழ்ச்சி கவ்வியுள்ளது. வாழும் தலைமுறைகளுக்கும் வாடும் பரம்பறைக்கும் இவர்தான் வாழும் அன்னைத் தெரசாள் என்று கூறுமளவிற்கு உள்ள சகோதரியைப் பொய் வழக்குப்போட்டு விலங்கு மாட்டியிறுக்கிறது…