26
Feb
2022
ஊரெங்கும் கொண்டாட்டம், உள்ளம் முழுவதும் உற்சாகம். நாம்தான் சாதித்ததுபோல ஒவ்வொருவரும் இவ்வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறார்கள். காரணம் உலகம் இப்போது போட்டி, பொறாமை, சூது, வஞ்சகம், சூழ்ந்து நிற்க, பிறரை எப்படியாவது கெடுத்து பேராசை…
18
Feb
2022
பைத்தியக்காரன் ஒருவன் ரோட்டின் மீது நடந்து வந்தால் எப்போது கல்லைக் கொண்டு எறிவான்? என யாருக்கும் தெரியாது வெறிநாய் ஒன்று எதிரே வந்தால் யாரை எப்போது கடிக்கும்? என யாருக்கும் தெரியாது! எனவே எப்போதும்…
09
Feb
2022
தர்மம் தனை சூது கவ்வும் என்பார்கள். ஆனால் இங்கு சூழ்ச்சி கவ்வியுள்ளது. வாழும் தலைமுறைகளுக்கும் வாடும் பரம்பறைக்கும் இவர்தான் வாழும் அன்னைத் தெரசாள் என்று கூறுமளவிற்கு உள்ள சகோதரியைப் பொய் வழக்குப்போட்டு விலங்கு மாட்டியிறுக்கிறது…