11
Dec
2020
நதி தனக்காக எப்போதும் நகர்ந்ததில்லை மரங்கள் பழங்களைத் தனக்காகக் காய்த்துக் கொள்வதில்லை வயல்கள் பயிர்களைத் தனக்கெனப் பதுக்கிக் கொள்வதில்லை. மாட்டின் பால் முழுவதும் தனது கன்றிற்கு மட்டுமில்லை, ஆடு, மாடு, கோழி போன்றவைகள் அனைத்துமே…