17
Sep
2020
"கல்வியே கல்லறைக்கு அழைத்தால்... பள்ளிகள் எதற்காக?" மொட்டுக்கள் எல்லாம் மலர்களாகும் என்று நினைத்து கொண்டிருக்க சருகுகளாகி சமாதியில் விழுகின்றதே! கனவுகளைச் சுமந்து கொண்டு கண்ணெதிரில் திரிந்தவன். நினைவுகளைச் சுமக்கவிட்டு கல்லறையில் உறங்குகிறான். தேர்வுகள் எல்லாம்…