தலைப்புகள்

29

Sep

2020

ஏன் இந்த அவசரம்…

17

Sep

2020

என்ன செய்யப் போகிறோம்?…

"கல்வியே கல்லறைக்கு அழைத்தால்... பள்ளிகள் எதற்காக?" மொட்டுக்கள் எல்லாம் மலர்களாகும் என்று நினைத்து கொண்டிருக்க சருகுகளாகி சமாதியில் விழுகின்றதே! கனவுகளைச் சுமந்து கொண்டு கண்ணெதிரில் திரிந்தவன். நினைவுகளைச் சுமக்கவிட்டு கல்லறையில் உறங்குகிறான். தேர்வுகள் எல்லாம்…

10

Sep

2020

மகளுக்காக…

மனம் திறக்கிறேன் "மடியில் இருத்தியவள் மடியில் இருக்கிறாள் நேற்று... தாயாக இன்று... சேயாக...." உச்சந்தலையில் நச்சென்று குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஆம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்பது. இது இப்போதல்ல எப்போதும்…

06

Sep

2020

நான் விரும்பும் நாத்தீகன்…

"உன் மதம் அது வழிபடு என் மதம் இது வழிவிடு" ஆன்மீகத்தை ஆடையாய் அணிந்து கொண்டு மதத்தை இரத்த நாளங்களில் உறையவைத்து, கடவுளின் அவதாரமாகத் தன்னை நினைத்துக் கொண்டு கடவுளையும் மதத்தையுமே காப்பாற்றத் தன்னைக்…

ARCHIVES