03
May
2020
"தானாக யாரும் பூமிக்கு வரவில்லை!""அதுபோல தனக்காகவும் வரவில்லை!" கடவுள் படைப்பில் உலகம் என்பது ஒரு அழகிய ஏதேன் தோட்டம். அதனை ஆள, அனுபவிக்க, அதனை உருவாக்க, பிற உயிர்களை மகிழ்விக்க, தனக்குப் பதிலாக இறைவன்…