தலைப்புகள்

31

May

2020

நனைந்த விழிகளோடு …

"கண்களுக்கு வலித்தால் கண்ணீர் வடிக்கும் இதயத்திற்கு வலித்தால் என்ன செய்யும்...?" நனைந்த விழிகளோடும், கனத்த இதயத்தோடும் நெஞ்சம் நிறைந்த சோகத்தோடு என் நாட்டினை நான் நினைக்கும்போது, எங்கும் என் மக்கள் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இது…

12

May

2020

கொரோனா எனும்…

'எதிரியே இல்லை என்றால் வாழலாம்! வளரமுடியாது!' கொரோனா என்பது ஒரு கொடிய நோய் அது வைரஸ் மூலம் வையகத்தில் பரவுகிறது. மனித வாழ்வை அழிக்கிறது என்று பூமியை அச்சப்பட வைத்துள்ளது. நோயும் பேயும் எப்போதும்…

07

May

2020

கொரோனாவே உன் விலை என்ன?

"இறைவா என் சுமையை எளிதாக்கு!" "இல்லையென்றால் என் தோளைப் பலமாக்கு!" கொரோனாவே உன் விலை என்ன? இந்தக் கொடூரத்தின் நிலை என்ன? ஊரே நடுங்குது. இந்த உலகம் பதறுது... மரண ஓலம் கேட்குது எங்கும்…

03

May

2020

மனிதராய் இருப்போம்

"தானாக யாரும் பூமிக்கு வரவில்லை!""அதுபோல தனக்காகவும் வரவில்லை!" கடவுள் படைப்பில் உலகம் என்பது ஒரு அழகிய ஏதேன் தோட்டம். அதனை ஆள, அனுபவிக்க, அதனை உருவாக்க, பிற உயிர்களை மகிழ்விக்க, தனக்குப் பதிலாக இறைவன்…

ARCHIVES