தலைப்புகள்

29

Apr

2020

பொறுத்தது பூமி பொறுக்கல சாமி

"நீ நீராய் இருக்கக் கற்றுக்கொள்!" "ஒதுங்கிச் செல்லவும் தெரிய வேண்டும்!""தேவைப்பட்டால் உடைத்துக் கொண்டு செல்லவும் தெரிய வேண்டும்!" பூமி புரண்டு கிடக்கிறது. புவிவாழ் மனிதன் அரண்டு கிடக்கிறான். கெத்தாய் திரிந்த மனிதர்கள் எல்லாம் கொத்துக்…

26

Apr

2020

மருத்துவர்களே! எங்களை மன்னித்து விடுங்கள்.

உலகம் இருண்டு கொண்டு இருக்கிறது. உலக மக்கள் அரண்டு கொண்டு இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடிய நோய் மனித இனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டு இருக்கும் போது மரணத்தின் வாயிலிருந்து மனிதர்களை மீட்பவர்கள்…

19

Apr

2020

கடவுளைக் கண்டேன்

- மகதலேன் மரியாள் (யோவான் 20/18) கல்லறையில் இருந்து உயிர்த்த இயேசுவைக் கண்டவுடன் மகதலேன் மரியாள் கூறிய வார்த்தை இது. கடவுளோடு இருந்தவள், அவரோடு வாழ்ந்தவள் அதிகம் அன்பு செய்தவள். ஆயினும் அவளால் உயிர்த்த…

16

Apr

2020

இயேசு உயிர்த்துவிட்டார்

இயேசு உயிர்த்துவிட்டார் எப்படி? ஆலயங்கள் திறக்கவில்லை, வழிபாடுகள் நடக்கவில்லை, கோபுரங்கள் ஒளிரவில்லை, பீடங்களில் பூக்களில்லை ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார்! பாடல்கள் முழங்கவில்லை, காணிக்கை வழங்கவில்லை, மெழுகுவர்த்திகள் ஏற்றவில்லை. மணிகள் ஒலிக்கவில்லை ஆனாலும் இயேசு உயிர்த்துவிட்டார்!…

ARCHIVES