30
Dec
2013
யாரில் பிறப்பாய்? என்னில் பிறப்பாயா எம் மண்ணில் பிறப்பாயா எத்தனை எத்தனை ஆசைதான் எம்முள்ளே, எம்முன்னே அத்தனை ஆசையும் அய்யனே சுயம் காக்க கொண்ட ஆசையே அன்று பிறந்த நீ பொதுவாகத்தானே பிறந்தாய் பெற்றவளிட்த்தும்…
10
Dec
2013
நீ வருவாயென காத்திருந்தேன் நீ வரமாட்டாயென்ற நிசர்தன உண்மையை இனி யாரும் சொல்ல வேண்டாம் . . . ஏனெனில். . . தாங்குவதற்கு நெஞ்சம் இல்லை தூங்குவதற்கு இரவுகள் இல்லை துடிப்பதற்கு இதயம்…