10

Dec

2013

நீ வருவாயென. . .

sakthi
நீ வருவாயென
காத்திருந்தேன்
நீ வரமாட்டாயென்ற
நிசர்தன உண்மையை
இனி யாரும்
சொல்ல வேண்டாம் . . .


ஏனெனில். . .
தாங்குவதற்கு நெஞ்சம் இல்லை
தூங்குவதற்கு இரவுகள் இல்லை
துடிப்பதற்கு இதயம் இல்லை
வடிப்பதற்கு கண்ணீர் இல்லை


கடவுளே. . .
கருணை உனக்கிருந்தால்
கண்ணீரைக் கொஞ்சம்
கடன் கொடு
இவன்
கல்லறையில். . .
காணிக்கையாக்குகிறேன்

ARCHIVES